Search This Blog

Sunday, April 03, 2011

perunthu payanam

பேருந்துப்   பயணங்களின்  போது
முகத்தில்  அறையும் 
குளிர் காற்றின்
மௌன மொழியில்
உன் குரல் கலந்து
வரக்கூடும்  என்றெண்ணியே  
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்திருக்கிறேன் நான் !!!