இன்ன பிற கவிதைகள்
TURBULENT THOUGHTS
Search This Blog
Wednesday, March 30, 2011
kai kollakaadhal
நிராகரிப்பின் நிதர்சனங்களை
உணரும் சமயங்களில் கூட
உன் காதலை எண்ணி
என்னை மறுதலிக்கும் என் மனது!!!
kavithaiyum kaadhalum
கவிதையைப் பொழியுமுன்
வார்த்தைகள் அனைத்தும்
கவிதை என்கிறாய் நீ!!
வார்த்தைகளில் வழியும் கவிதையே
காதல் என்கிறேன் நான் !!
மொத்தத்தில்
கவிதையும் காதலும்
என் ஏட்டினில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)