Search This Blog

Wednesday, March 30, 2011

kai kollakaadhal

நிராகரிப்பின் நிதர்சனங்களை
உணரும் சமயங்களில் கூட
உன் காதலை எண்ணி
என்னை மறுதலிக்கும் என் மனது!!!

kavithaiyum kaadhalum

கவிதையைப் பொழியுமுன்
வார்த்தைகள்  அனைத்தும் 
கவிதை  என்கிறாய்  நீ!!
வார்த்தைகளில்  வழியும்  கவிதையே 
காதல் என்கிறேன் நான் !!
மொத்தத்தில் 
கவிதையும்   காதலும் 
என்   ஏட்டினில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது !!!